Complaint கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கேஸ்

  • Dr. K.Gopal Contact Details, Contact Address, Phone Number, Email ID, Website, Office - கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கேஸ்
    V.Rajkumar on 2022-10-18 19:54:22

    சார் நான் ஒரு பிஏ மாணவர் பொலிடிகல் சயின்ஸ் படித்தவன் தற்பொழுது ஸ்ரீமதி கேஸ் தற்கொலை என்று கூறுகிறார்கள் முதலில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்ரீமதி வேறொரு பள்ளியில் சேர்கிறது அதை தெரிந்து கொண்ட சக்தி பள்ளி நிர்வாகம் உங்களுடைய குழந்தையை ஏன் நிறுத்தினீர்கள்? எங்கள் பள்ளியிலேயே சேர்த்து விடலாம் என்று வீட்டுக்கு சென்று கூறியவர் யார் அப்பொழுது ஸ்ரீமதித்தாய் அந்தப் பள்ளியில் ஐம்பதாயிரம் பணம் கட்டியுள்ளேன் என்று கூறியது அவைகளுக்கு தெரியும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பள்ளியில் இருக்கும் பணத்தை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் மீதி பணத்தை கொடுத்து உங்கள் குழந்தையை எங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் அடுத்த பள்ளியில் இருக்கும் பணத்தை எவ்வாறு பெறுவார்கள் அரசியல் செல்வாக்க அல்லது அடியார்கள் செல்வார்கள் இதிலிருந்து முதல் குற்றம் புரிகிறது இரண்டாவது ஸ்ரீமதி குழந்தை லவ் பண்ணா பண்ணாமல் இருந்தால் என்ன இவளுக்கு என்ன வலிக்குது இந்த குழந்தையை 10 நாட்களில் என்ன பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார் அவ்வளவு ஹெவியான போர்சனை நடத்திருப்பார்களா அப்படி இருக்கும் பட்சத்தில் கணக்கு டீச்சர் என்ன பெரிய புத்திசாலியா அதேபோல் கெமிஸ்ட்ரி ஸ்ட்ரீட் டீச்சர் அவ்வளவு புத்திசாலியா இப்படி பூத்து சரியாக இருந்தால் நீங்கள் எப்பொழுது கவர்மெண்ட் வேலைக்கு சென்று இருப்பார்கள் இவர்களுக்கு பாஸ் செய்வதற்கு கையால் ஆகவில்லை சரி இருக்கட்டும் நீங்கள் சொல்வது போல அந்த குழந்தை தற்கொலை தான் பண்ணிக் கொண்டது என்று வைத்துக் கொள்ளும் அதற்கு தூண்டியது இது காரணம் அல்ல அந்த குழந்தைக்கு முதன் முதலில் போதை பழக்கம் ஏற்படுத்தியது இந்த பள்ளி நிர்வாகம் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணுடைய பெண்ணின் மனநிலை என்னவென்று தனக்கு புரிந்து விட்டது தான் கற்பழிக்கப்படுகிறோம் அல்லது வன்புணர்ச்சி செய்யப்படுகிறோம் என்று தெரிந்திருந்தும் ஏன் தன்னை மாய்த்துக்கொள்ள சூசைடு செய்து கொள்ள முடியாதா அதற்கு தோன்றியது யார் இன்னும் கெமிக்கல் ரிப்போர்ட் வரவில்லை தெரிந்தே தான் அந்த பொண்ணு இருந்திருக்கலாம் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் ஜோடித்துக் கொள்ளலாம் அதேபோ ல அதேபோல் கார்த்திக் இல்ல அம்பேத்கரின் வாரிசு என்னமோ நக்கல் அடித்து பேசிக் கொண்டிருக்கிறார் இவர் தான் பக்கத்திலிருந்து எல்லா வசியம் செய்தது போலவும் இவர் சிபிஐ இருக்காரா அல்லது உயர்பதவில் இருக்கிறாரா அல்லது இந்தியாவினுடைய சட்டத்தை மாற்றி எழுதுக அத்தனை விஷயமும் இவரை வைத்துக் கொண்டுதான் செய்திருக்கிறார் என்றால் இவரை கைது செய்து விரல் விரல் விரலாக உடைத்து இவருக்கு தண்டனை கொடுப்பது யாரு அப்போ திரு பிரகாஷ் ஐயாவை படிக்கச் சொல்லியும் கொலை செய்வதற்கு இந்த கார்த்திக் பிள்ளையார் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சாந்தி இவரை வைத்துக் கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது இவருக்கு லாபத்துல்லாஹ் லாபத்துக்குள்ளாகும் காசுக்கு காசு கரும்பு தின்னனு கூலி வேணுமா கிடைச்ச மாதிரி புடுங்கி திங்க வேண்டியது தான் சார் அதுக்காக இப்படி பண்ணுவதற்கு இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அதில் குறிப்பாக தலித் என்று அழுத்தமாக கூறுகிறார் ஒரு வேலை எங்கள் ஊர் பக்கத்தில் வந்திருந்தால் இவரை எந்த வகையில் சரிபட்டுவோம் என்று எங்களுக்கு தெரியும் ஏனென்றால் நாங்கள் சுமார் 200 வருடமாக படித்து முன்னேறிய தலித் சாதியை சேர்ந்தவர்கள் எங்களுடைய ஊரில் கவர்மெண்ட் வேலையில் உயர்ப்பகுதியில் அனைவரும் இருக்கிறார்கள் இவர் என்ன அவ்வளவு பெரிய புடுங்கிய இதை ஓட சட்டம் படித்தவரே அம்பேத்கர் தான் அவருக்கே ஒரு சட்டம் சொல்லி தராரு இது எப்படி இருக்கு சார் இது எப்படி சார் இருக்கு திரு கோபால் சார் இன்னமும் உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் முதலில் இதற்கு பதில் சொல்லட்டும் பிறகு மற்றதை நாம் பார்த்துக் கொள்ளும் அதற்குத்தான் மருத்துவம் இருக்கிறது காவல்துறை இருக்கிறது சிபிஐ இருக்கிறது ஏன் முதலமைச்சர் இருக்கிறார்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவருக்கு அனைத்தும் தெரியும் அப்படி இருந்த முதலமைச்சர் இவருக்கு தண்டனை கொடுத்து இருக்கலாம் இது கூட 54 வயதாகிறது 54 வயதுக்கு மேல் உள்ள பட்டதாரிகளுக்கு இந்த அரசு எங்களுக்கு என்ன அரசு உதவி தருகிறதா அந்த குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி பட்டதாரியாக இருந்து வேலையெல்லாம் இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு என்ன இந்த அரசு எங்களுக்கு ஏதாவது ஊதியம் தருகிறது இல்லையே எல்லா வயதிலும் கடந்த கொண்டு எங்களுக்கு எப்படி கவர்மெண்ட் வேலை கிடைக்கும் எத்தனையோ சட்ட திட்டங்களை கொடுப்பதற்கு அப்போ இளைஞர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கொடுக்கிறோம் என்பது இவர்கள் கொடுக்கிறார்கள் எங்களை போன்ற டிகிரி முடித்துக் கொண்டு டைப்ரைட்டிங் முடித்துக் கொண்டு மற்றும் அதிகப்படியான படிப்புகளை படித்து நாங்கள் 25 வருடம் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறோம் எங்களுக்கு என்ன வேலை கொடுக்கவில்லை இதை எல்லாம் நீங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாமே ஐயா நாட்டில் இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கிறது அதைக் கேட்டு அதை தட்டி கேட்பதற்கு நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை எதுவும் நீங்கள் இன்னும் எவ்வளவு செய்ய வேண்டிய வேலை இருக்கிறது அனைவரும் ஒருவேளை வயிற்றுச் சோற்றுக்காக தான் இருக்கிறார்கள் அரசன் முதல் ஆண்டி வரை அப்படித்தான் அரசன் என்பவன் சிறந்த உணவை சாப்பிடுபவர்கள் ஆனால் ஏழைகள் எப்படி வேண்டுமானாலும் உணவை என்பார்கள் உதாரணத்திற்கு அசிங்கமாக நினைக்க வேண்டாம் அரசனுடைய மனம் எவ்வளவு மோசமான துர்நாற்றம் அடிக்கும் ஏழையின் உணவு அவ்வாறு துர்நாற்றம் இருக்கிறது ஏனென்றால் அரசன் நல்ல ஹைஜீனிக்காக உணவை உண்ணும் அதற்கு உண்டான துர்நாற்றம் அடிக்கத்தான் செய்யும் ஆனால் என்னை போன்ற ஆட்கள் சாப்பிடுவார்கள் அவ்வாறு அடிப்பதற்கு வாய்ப்பு இல்லை சரி இது போகட்டும் இதற்கு மேல் காட்டவும்