Complaints
-
-
மனைவியை போலீஸ் வசம் செய்து 4 வருடம் மேல் 30.0000 வரை நஷ்டம் மனம் உலச்சல் ஏற்படுத்திய எஸ்சை போலீஸ் என் வாக்கையே வீனடித்தார்Saminathan on 2021-08-24 15:41:47
ஐயா என் மனைவி ஒரு போலீஸ் 4 வருடம் மேல் கள்ள உறவு வைத்து கொண்டு என் தொழில் என் வாழ்க்கை குழந்தை என பல விமரசனம் கேள்வி குறி ஆகிவிட்டது 3 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்று போலீஸ் மீதும் என் மனைவி மீதும் வீடியோ போட்டேன் ஆனால் என் மனைவியை நிரந்தரமாக பிரித்து என்னை ஒரு தீவிரவாதம் போல் தலைமறைவாக ஆக்கிவிட்டார் ஆனால் என் 3000000 பணம் நான் சென்னை வந்து 30 வருடம் உழைப்பு வாழ்க்கை வீனானது என் குழந்தை கண் முன்னே கடையில் கள்ள உறவு ஈடுபட்ட போலீஸ்Siயாக உள்ளார் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை?
-
ஸ்ரீமதிBalachander. R on 2022-08-10 02:27:08
Pls sir உங்ககிட்ட பேசணும், நானும் அதிகமா ட்ரை பண்றே but உங்ககிட்ட பேச mudiyala 9003392171
-
SrimathiGouri Pandya on 2022-08-12 07:59:05
Dear Gopal I write this from Adelaide. I am past 80 years old.
I am horrified ashamed and appalled at the handling of this case. A silent inept leader an irresponsible police and a helpless public. In all this Nakkeeran seems to be the only beacon and hope. Please continue with continued fervour interest enthusiasm and hope for the poor people and their wellbeing.
My heart goes out to Selvi and the unfortunate folks who have been arrested for no fault of their own but for their unfortunate birth of class and circumstances!
You Prakash and your team is the only hope.
Please continue till you get to the ultimate reason.
Wishing you all the very best in your pursuit!
From Adelaide, Australia
Thanks -
Thitunangaikal attakasam in Coimbatore Singai bustandAlaguraja on 2022-08-23 23:36:25
Public distefence
-
-
KallakuchiRajkumar on 2022-09-15 11:19:14
ஐயா வணக்கம் நான் பலமுறை உங்கள் காணொளி வாயிலாக நிறைய கண்டுள்ளேன் அவர்கள் தந்திரசாலிகள் சார் ஏன்னா அவங்க சொல்ற மாதிரி பாப்பா இறந்த இன்னிக்கி பள்ளிக்கு விடுமுறை அழித்தத காரணம் சரியே மேலும் மராமத்து பணி செய்யும் பொழுது 200 ஆட்களை கொண்டு வேலை செய்து கொண்டுள்ளது உண்மையே அவர்களைப் பார்த்து நீங்கள் அடியாள் என்று கூற முடியாது சனி, ஞாயிறு திங்கள் மூன்று நாட்கள் விடுமுறை ஆகிறது பள்ளிக்கு விடுதி நடத்துவதற்கு அனுமதி இல்லை எங்கள் பள்ளியில் விடுதியே இல்லை மாணவர்களை சேர்ப்பதும் இல்லை மாலை 5 மணியுடன் எங்கள் பள்ளி அனைத்தும் மூடப்படும் அதற்கு எதற்கு நாங்கள் நடத்துவதற்கு அனுமதி வாங்க வேண்டும் அந்தப் பெண் குழந்தை வெள்ளி மாலையே பள்ளியிலிருந்து அனுப்பி விட்டோம் என்று கூறுவார்கள் இடைப்பட்ட நாளில் நாங்கள் ஒவ்வொரு பள்ளி வகுப்பறைக்கு சென்று நாங்கள் கண்காணிக்க மாட்டோம் அதனால் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவது மிக சரியான கருத்தாகும் ஒரு நாள் தான் நான் லீவ் போட்டோம் ஆனால் எங்களுக்கு சனி ஞாயிறு மூன்று நாட்கள் சேர்ந்து அத்தனை வேலைகளையும் நான் செய்து விட்டோம் அதனால் வர்ணம் பூசுவார்கள் பெயிண்ட் அடித்தவர் கைரேகை என்று அப்பட்டமாக சொல்லிவிடுவார்கள் ஹாஸ்டல் நடத்தாத நிறுவனத்தில் நாங்கள் விழா கொண்ட விழா கொண்டாடினால் என்ன கொண்டாடறவிட்டால் என்ன எங்கள் விருப்பம் என்று அருமையாக பல்டி அடித்து விட்டார்கள் ஹாஸ்டல் நடத்துவதற்கு என்ன ப்ரூப் இருக்கிறது என்று அருமையாக ஜோடி தருவார்கள் அவர் நாங்க அரசியல் நடத்தவே இல்லை என்று இவர்கள் கூறுவார்கள் மேலும் இந்தப் பெண்ணை இரண்டு நாள் கழித்து தான் பார்த்தோம் என்றும் கூறுவர் இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறுவார்கள் இந்த இடப்பட்ட நாட்களில் நாங்கள் ஊருக்கு சென்று விட்டோம் என்று கூட கூறுவார்கள் மேலும் பள்ளியில் மாணவர்கள் வராத பட்சத்தில் சிசிடிவி கேமராவை மின்சாரம் சேமிப்புக்காக ஆப் செய்து விட்டோம் என்று கூட சொல்லுவார்கள் இது எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அந்த கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது ஏழு பேர் என்ன 70 பேர் செத்தால் கூட இதே பதில் தான் எங்களால் கூற முடியும் இவர்கள் எந்த சூழ்நிலையும் தப்பித்து விடுவார்கள் ஐயா அவர்களுக்கு இது என்னுடைய கருத்து உங்களுக்கு சரி என்று தெரிந்தால் நீங்கள் இதை நான் கூறியதாக என் கருத்தை கூற வேண்டாம் நீங்களே சொல்லுங்கள் மேலும் வேறொரு ஸ்கூலில் பணம் கட்டியதை இவர்களில் எவ்வாறு வாங்குவார்கள் அந்த அளவுக்கு அவர்கள் அரசியல்வாதியாகவும் பெரிய டானாகவும் இருப்பதால் தானே
-
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கேஸ்V.Rajkumar on 2022-10-18 19:54:22
சார் நான் ஒரு பிஏ மாணவர் பொலிடிகல் சயின்ஸ் படித்தவன் தற்பொழுது ஸ்ரீமதி கேஸ் தற்கொலை என்று கூறுகிறார்கள் முதலில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்ரீமதி வேறொரு பள்ளியில் சேர்கிறது அதை தெரிந்து கொண்ட சக்தி பள்ளி நிர்வாகம் உங்களுடைய குழந்தையை ஏன் நிறுத்தினீர்கள்? எங்கள் பள்ளியிலேயே சேர்த்து விடலாம் என்று வீட்டுக்கு சென்று கூறியவர் யார் அப்பொழுது ஸ்ரீமதித்தாய் அந்தப் பள்ளியில் ஐம்பதாயிரம் பணம் கட்டியுள்ளேன் என்று கூறியது அவைகளுக்கு தெரியும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பள்ளியில் இருக்கும் பணத்தை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் மீதி பணத்தை கொடுத்து உங்கள் குழந்தையை எங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் அடுத்த பள்ளியில் இருக்கும் பணத்தை எவ்வாறு பெறுவார்கள் அரசியல் செல்வாக்க அல்லது அடியார்கள் செல்வார்கள் இதிலிருந்து முதல் குற்றம் புரிகிறது இரண்டாவது ஸ்ரீமதி குழந்தை லவ் பண்ணா பண்ணாமல் இருந்தால் என்ன இவளுக்கு என்ன வலிக்குது இந்த குழந்தையை 10 நாட்களில் என்ன பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார் அவ்வளவு ஹெவியான போர்சனை நடத்திருப்பார்களா அப்படி இருக்கும் பட்சத்தில் கணக்கு டீச்சர் என்ன பெரிய புத்திசாலியா அதேபோல் கெமிஸ்ட்ரி ஸ்ட்ரீட் டீச்சர் அவ்வளவு புத்திசாலியா இப்படி பூத்து சரியாக இருந்தால் நீங்கள் எப்பொழுது கவர்மெண்ட் வேலைக்கு சென்று இருப்பார்கள் இவர்களுக்கு பாஸ் செய்வதற்கு கையால் ஆகவில்லை சரி இருக்கட்டும் நீங்கள் சொல்வது போல அந்த குழந்தை தற்கொலை தான் பண்ணிக் கொண்டது என்று வைத்துக் கொள்ளும் அதற்கு தூண்டியது இது காரணம் அல்ல அந்த குழந்தைக்கு முதன் முதலில் போதை பழக்கம் ஏற்படுத்தியது இந்த பள்ளி நிர்வாகம் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணுடைய பெண்ணின் மனநிலை என்னவென்று தனக்கு புரிந்து விட்டது தான் கற்பழிக்கப்படுகிறோம் அல்லது வன்புணர்ச்சி செய்யப்படுகிறோம் என்று தெரிந்திருந்தும் ஏன் தன்னை மாய்த்துக்கொள்ள சூசைடு செய்து கொள்ள முடியாதா அதற்கு தோன்றியது யார் இன்னும் கெமிக்கல் ரிப்போர்ட் வரவில்லை தெரிந்தே தான் அந்த பொண்ணு இருந்திருக்கலாம் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் ஜோடித்துக் கொள்ளலாம் அதேபோ ல அதேபோல் கார்த்திக் இல்ல அம்பேத்கரின் வாரிசு என்னமோ நக்கல் அடித்து பேசிக் கொண்டிருக்கிறார் இவர் தான் பக்கத்திலிருந்து எல்லா வசியம் செய்தது போலவும் இவர் சிபிஐ இருக்காரா அல்லது உயர்பதவில் இருக்கிறாரா அல்லது இந்தியாவினுடைய சட்டத்தை மாற்றி எழுதுக அத்தனை விஷயமும் இவரை வைத்துக் கொண்டுதான் செய்திருக்கிறார் என்றால் இவரை கைது செய்து விரல் விரல் விரலாக உடைத்து இவருக்கு தண்டனை கொடுப்பது யாரு அப்போ திரு பிரகாஷ் ஐயாவை படிக்கச் சொல்லியும் கொலை செய்வதற்கு இந்த கார்த்திக் பிள்ளையார் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சாந்தி இவரை வைத்துக் கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது இவருக்கு லாபத்துல்லாஹ் லாபத்துக்குள்ளாகும் காசுக்கு காசு கரும்பு தின்னனு கூலி வேணுமா கிடைச்ச மாதிரி புடுங்கி திங்க வேண்டியது தான் சார் அதுக்காக இப்படி பண்ணுவதற்கு இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அதில் குறிப்பாக தலித் என்று அழுத்தமாக கூறுகிறார் ஒரு வேலை எங்கள் ஊர் பக்கத்தில் வந்திருந்தால் இவரை எந்த வகையில் சரிபட்டுவோம் என்று எங்களுக்கு தெரியும் ஏனென்றால் நாங்கள் சுமார் 200 வருடமாக படித்து முன்னேறிய தலித் சாதியை சேர்ந்தவர்கள் எங்களுடைய ஊரில் கவர்மெண்ட் வேலையில் உயர்ப்பகுதியில் அனைவரும் இருக்கிறார்கள் இவர் என்ன அவ்வளவு பெரிய புடுங்கிய இதை ஓட சட்டம் படித்தவரே அம்பேத்கர் தான் அவருக்கே ஒரு சட்டம் சொல்லி தராரு இது எப்படி இருக்கு சார் இது எப்படி சார் இருக்கு திரு கோபால் சார் இன்னமும் உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் முதலில் இதற்கு பதில் சொல்லட்டும் பிறகு மற்றதை நாம் பார்த்துக் கொள்ளும் அதற்குத்தான் மருத்துவம் இருக்கிறது காவல்துறை இருக்கிறது சிபிஐ இருக்கிறது ஏன் முதலமைச்சர் இருக்கிறார்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவருக்கு அனைத்தும் தெரியும் அப்படி இருந்த முதலமைச்சர் இவருக்கு தண்டனை கொடுத்து இருக்கலாம் இது கூட 54 வயதாகிறது 54 வயதுக்கு மேல் உள்ள பட்டதாரிகளுக்கு இந்த அரசு எங்களுக்கு என்ன அரசு உதவி தருகிறதா அந்த குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி பட்டதாரியாக இருந்து வேலையெல்லாம் இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு என்ன இந்த அரசு எங்களுக்கு ஏதாவது ஊதியம் தருகிறது இல்லையே எல்லா வயதிலும் கடந்த கொண்டு எங்களுக்கு எப்படி கவர்மெண்ட் வேலை கிடைக்கும் எத்தனையோ சட்ட திட்டங்களை கொடுப்பதற்கு அப்போ இளைஞர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கொடுக்கிறோம் என்பது இவர்கள் கொடுக்கிறார்கள் எங்களை போன்ற டிகிரி முடித்துக் கொண்டு டைப்ரைட்டிங் முடித்துக் கொண்டு மற்றும் அதிகப்படியான படிப்புகளை படித்து நாங்கள் 25 வருடம் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறோம் எங்களுக்கு என்ன வேலை கொடுக்கவில்லை இதை எல்லாம் நீங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாமே ஐயா நாட்டில் இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கிறது அதைக் கேட்டு அதை தட்டி கேட்பதற்கு நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை எதுவும் நீங்கள் இன்னும் எவ்வளவு செய்ய வேண்டிய வேலை இருக்கிறது அனைவரும் ஒருவேளை வயிற்றுச் சோற்றுக்காக தான் இருக்கிறார்கள் அரசன் முதல் ஆண்டி வரை அப்படித்தான் அரசன் என்பவன் சிறந்த உணவை சாப்பிடுபவர்கள் ஆனால் ஏழைகள் எப்படி வேண்டுமானாலும் உணவை என்பார்கள் உதாரணத்திற்கு அசிங்கமாக நினைக்க வேண்டாம் அரசனுடைய மனம் எவ்வளவு மோசமான துர்நாற்றம் அடிக்கும் ஏழையின் உணவு அவ்வாறு துர்நாற்றம் இருக்கிறது ஏனென்றால் அரசன் நல்ல ஹைஜீனிக்காக உணவை உண்ணும் அதற்கு உண்டான துர்நாற்றம் அடிக்கத்தான் செய்யும் ஆனால் என்னை போன்ற ஆட்கள் சாப்பிடுவார்கள் அவ்வாறு அடிப்பதற்கு வாய்ப்பு இல்லை சரி இது போகட்டும் இதற்கு மேல் காட்டவும்
-
To meet Mr.GopalKARUNAMOORTHY on 2023-12-09 09:31:29
I KARUNAMOORTHY (55) woud like to meet and greet Mr.Gopal as his fan from 1986.
I'm a NRI from Singapore past 27 years, now I'm in Chennai for a short family visit, may I have his appointment to meet him.
Thank you
Mobile: +91 8072686495