Complaint

  • AIADMK Contact Number, Email ID, Office Address, Complaint And Review -
    BALAMURUGAN S M on 2020-02-16 16:05:13

    தஞ்சாவூர்மாவட்டம் கும்பகோணம் வட்டம் சாக்கோட்டை 45கருப்பூர் கிராமத்தில் உள்ள எங்களுக்கு சொந்தமான புஞ்சை இடங்கள் இடங்கள் இருக்கிறது அதற்கு தங்களது அலுவலகத்தில் எங்கள் இருவர் பெயரிலும் செ.முனியப்பன் 1 மு.சித்தாயி 2 என கூட்டாக பட்டாஎண் 275 ல் 154/3A1A 154/3B1A 154/3B1B 154/3B1C 154/3B2 நத்தம் என மொத்தம் 0.52.5 பரப்பளவுக்கு பட்டாஎண் 275 வழங்கப்பட்டு உள்ளது இதில் மேற்கண்ட இடத்தில் பக்கத்தில் வசிக்கும் சின்னையாப்பிள்ளை மகன் ராஜமாணிக்கம் ஆக்கிரமிப்பு செய்யமுயல்கிறார் அதை பிரதமர் முதலமைச்சர் ஆட்சியர் காவல்துறையில் புகார் செய்ததின் பேரில் 10/02/2020அன்று மனுஎண் 114/2020 நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திருமிதி ரேகாராணி அவர்கள் நியமாக விசாரணை செய்ய எதிர்தரப்பை அழைத்தபோது15/02/2020 கும்பலாக 10பேர் தஞ்சாவூர் மாவட்டசெயலாளர் எனகூறிக்கொண்டு அடியாட்கள் வந்து நிலையம் என பாராமல் மிரட்டும் தொனியில் எதற்காக புகார்அளித்தீர்கள் உரத்தகுரலில் பேசி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆய்வாளர் உதவிஆய்வாளர் அவர்கள் சீரிய முறையில் அவர்களை கட்டுப்படுத்தினர் 20 தினத்தில் பணம் கட்டி அளந்து நாங்களும் இருந்து அளந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டி அதன் பேரில் நாங்கள் அதுவரை இருதரப்பினரும் ஏதும் பிரச்சனை வைத்துக்கொள்ளக்கூடாது என எழுதி அதுவரைமனுமீது மேல்நடவடிக்கை எடுக்கவேண்டாம் எழுதி கொடுத்து வந்தபின் ராஜமாணிக்கம் மற்றும் அவருடைய அட்கள் மதியம் 01.38 மணி அளவில் இங்குவந்து அந்தநபர்கள் மிரட்டியதால் நான் எனது மகன் பாலமுருகனை மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசியில் புகாராக கொடுக்க கூறி அதன்படி பேசினான் விபரமாக குறித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக ஜயா ஆட்சியர் கூறினார்கள் ஆகவே ஜயா அவர்கள் எங்களையும் எங்களது குடும்பத்திற்கும் ஏதாவது உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு அவருடைய ஆட்களும் ராஜமாணிக்கம் தான் பொறுப்பு என அஞ்சிகிறோம் ஆதலால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்
    திமுகா தான் நில அபகரிப்பு செய்வார்கள் என நினைத்தேன் ஆனால் உங்க கட்சிக்காரர் அதிமுகவை சேர்ந்த தஞ்சாவூர் கேபிள் செந்தில் என்பவர் எங்க இடத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு தனது ஆட்களுடன் வந்து காவல்நிலையம் எங்க இடம் என தகராறு செய்கிறார் நடவடிக்கை எடுக்கவும்