Complaints

  • என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவது - நடவடிக்கை வேண்டுதல் - உயிருக்கு பாதுகாப்பு வேண்டுதல் -தொடர்பாக .
    V.POWNAMMAL on 2019-02-28 00:17:27

    அனுப்புநர் ,
    வ. பவுனம்மாள்,
    க /பெ . வரதன் (Late)
    109/62 பிள்ளையார் கோவில் தெரு,
    கண்ணமங்கலம் ,
    ஆரணி வட்டம் ,
    திருவண்ணாமலை மாவட்டம்
    Pin code :632311
    பெறுநர்,
    மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , தமிழ்நாடு அரசு ,தலைமைச்செயலகம், புனித ஜார்ஜ்கோட்டை ,
    சென்னை -600009.





    பொருள் : " என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவது - நடவடிக்கை வேண்டுதல் - உயிருக்கு பாதுகாப்பு வேண்டுதல் -தொடர்பாக .."

    பார்வை : " "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனி ப்பிரிநேரில் கொடுக்கப்பட்ட மனு எண் : U/149532/2018 நாள் : 10.12.2018 "
    *********
    பெருமதிபெற்குரிய ஐயா வணக்கம்,

    என்னுடைய நிலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் , கண்ணமங்கலம் அடுத்த கொங்கரம்பட்டு கிராமம் பட்டா எண் . 301 ( சர்வே எண் .33/20D ) புஞ்சை நிலம் உள்ள்ளது.

    என்னுடைய நிலத்தின் பக்கத்து நிலத்தார் K.C. மணி கவுண்டர்(ROWDY) , த/பெ . (லேட் ) சிதம்பரம் , (பெரிய வீடு ), கால்வாய் கொண்டம் அருகில், கணக்கன் தோப்பு , கொங்கராம்பட்டு,கண்ணமங்கலம் (அஞ்சல் ), ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் -632311. செல்போன் எண். 9486368788, 9976437938.
    மேற்கூறிய முகவரியில் வசிக்கும் K.C. மணி அவருடைய மனைவி M. மீரா அம்மாள் , அவருடைய மகன்கள் K.M. சண்முகம் , K.M. சக்திவேல் ஆகிய அனைவரும் சேர்ந்து என் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, என்னையும் , என்னுடைய மகன் வ.கருணாகரன் அவர்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறனர் .

    மேற்கூறியவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக என் நிலம் ஆக்கிரமிப்பு , நிலம் கிரையம் செய்து கொடுக்க சொல்லி மிரட்டல் , காணிகல் பிடுங்கி போடுதல் , பயிர்களை ஆடு ,மாடுகளை மேய்த்து விடுவது , அவர்கள் வீட்டிற்கு , நிலத்திற்கு செல்வத்திற்கு என்னுடைய பட்டா நிலத்தில் மண் சாலை அமைத்தல் போன்ற குற்றங்கள் செய்வதை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கடிதம் கொடுத்துள்ளேன் . மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பல மனுகள் கொடுத்துள்ளேன். 1.Petition no.2018/9005/06/49298/0709 2.Petition no.2018/9005/06/461353/0625 3. Petition no. 2018/9005/06/632279/0910 போன்ற புகார் மனுக்கள் அனைத்தும் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் நான் வாபஸ் வாங்குவதுபோல் எழுதி வாங்கிவிடுகிறார்கள். இதற்கு காரணம் முன்னாள் தலைவர் (பாட்டாளி மக்கள் கட்சி) கொங்கரம்பட்டு ஊராட்சி மன்றம் ஆகும் . இதனால் மேற்கூறிய நபர்கள் எங்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது . நீ எங்கு மனு கொடுத்தாலும் கண்ணமங்கலம் காவல் நிலையதிற்குதான் வரும். உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. என்று மிரடுகிறனர். பாட்டாளி மக்கள் கட்சி அரசில்யவாதிகளால் செல்வாக்கு பெற்று மிரடுகிறனர்.

    18.12.2018 இன்றும் " "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனி ப்பிரிநேரில் கொடுக்கப்பட்ட மனு எண் : U/149532/2018 நாள் : 10.12.2018 " இதையும் நாங்கள் வாபஸ் பெருவைதை போல் எழுதி வாங்கிவிட்டனர். ஐயா , ஒருபுறம் ரவுடி மிரட்டல் , மறுபுறம் காவல்துறை வாபஸ் பெற மிரட்டல் . இந்த நிலையிலிருது மீட்குமாறு மிகவும் தாய்மை யுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • Request for support of minority
    Riyaz Ahmed on 2019-07-02 23:48:30

    Sir ,
    In Rajya sabha you have 13 MP but you should vote in favour of community people minorities with Cong and alies don't waste your vote by not voting them present strength of Cong and alies is 125 if you joint them they will reached 144 AIADMK 13 nos and JDU 6 nos .please always favour minorities in all condition so that our country remains as one .All Muslims and other minority are looking for at your parties support and love to all in your party.

  • Need membership card
    Dhivya on 2019-11-15 20:59:32

    Hi.. I need membership card.. please tell me the procedure to get it.

  • புகார்
    Sundara Pandian on 2020-01-23 20:11:34

    நல்லூர் ஊராச்சி செயலாளர் மற்றும் கிளை செயலாளர் பெயர்கள் இல்லைஇந்த விசயமாக நல்லூர் கிளையில் இருந்து உங்களை சந்திக்க இருக்கிறோம் இதற்க்கு திரு.தர்மர் அவர்கள் பொறுப்பேற்க்க வேண்டும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலைமையை தொடர்பு கொல்வோம்

  • Change of corrupt party members
    K.jeevithan on 2020-02-07 23:59:51

    Sir,Dear EPS & OPS sir, my name k.jeevithan,working near oragdam.my native place Athur near chengalpet,kanchipuram district.in my village some of our party members are not doing their work they don't respect seniors from the party.they only need money.in my ward the current branch secretary does not have people support.he is always plan how to get party money alone.he is not right person for the that value posting.i does not have any personal problem with him.i want to develop More support to our party.kindly take immediate action sir.

  • BALAMURUGAN S M on 2020-02-16 16:05:13

    தஞ்சாவூர்மாவட்டம் கும்பகோணம் வட்டம் சாக்கோட்டை 45கருப்பூர் கிராமத்தில் உள்ள எங்களுக்கு சொந்தமான புஞ்சை இடங்கள் இடங்கள் இருக்கிறது அதற்கு தங்களது அலுவலகத்தில் எங்கள் இருவர் பெயரிலும் செ.முனியப்பன் 1 மு.சித்தாயி 2 என கூட்டாக பட்டாஎண் 275 ல் 154/3A1A 154/3B1A 154/3B1B 154/3B1C 154/3B2 நத்தம் என மொத்தம் 0.52.5 பரப்பளவுக்கு பட்டாஎண் 275 வழங்கப்பட்டு உள்ளது இதில் மேற்கண்ட இடத்தில் பக்கத்தில் வசிக்கும் சின்னையாப்பிள்ளை மகன் ராஜமாணிக்கம் ஆக்கிரமிப்பு செய்யமுயல்கிறார் அதை பிரதமர் முதலமைச்சர் ஆட்சியர் காவல்துறையில் புகார் செய்ததின் பேரில் 10/02/2020அன்று மனுஎண் 114/2020 நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திருமிதி ரேகாராணி அவர்கள் நியமாக விசாரணை செய்ய எதிர்தரப்பை அழைத்தபோது15/02/2020 கும்பலாக 10பேர் தஞ்சாவூர் மாவட்டசெயலாளர் எனகூறிக்கொண்டு அடியாட்கள் வந்து நிலையம் என பாராமல் மிரட்டும் தொனியில் எதற்காக புகார்அளித்தீர்கள் உரத்தகுரலில் பேசி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆய்வாளர் உதவிஆய்வாளர் அவர்கள் சீரிய முறையில் அவர்களை கட்டுப்படுத்தினர் 20 தினத்தில் பணம் கட்டி அளந்து நாங்களும் இருந்து அளந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டி அதன் பேரில் நாங்கள் அதுவரை இருதரப்பினரும் ஏதும் பிரச்சனை வைத்துக்கொள்ளக்கூடாது என எழுதி அதுவரைமனுமீது மேல்நடவடிக்கை எடுக்கவேண்டாம் எழுதி கொடுத்து வந்தபின் ராஜமாணிக்கம் மற்றும் அவருடைய அட்கள் மதியம் 01.38 மணி அளவில் இங்குவந்து அந்தநபர்கள் மிரட்டியதால் நான் எனது மகன் பாலமுருகனை மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசியில் புகாராக கொடுக்க கூறி அதன்படி பேசினான் விபரமாக குறித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக ஜயா ஆட்சியர் கூறினார்கள் ஆகவே ஜயா அவர்கள் எங்களையும் எங்களது குடும்பத்திற்கும் ஏதாவது உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு அவருடைய ஆட்களும் ராஜமாணிக்கம் தான் பொறுப்பு என அஞ்சிகிறோம் ஆதலால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்
    திமுகா தான் நில அபகரிப்பு செய்வார்கள் என நினைத்தேன் ஆனால் உங்க கட்சிக்காரர் அதிமுகவை சேர்ந்த தஞ்சாவூர் கேபிள் செந்தில் என்பவர் எங்க இடத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு தனது ஆட்களுடன் வந்து காவல்நிலையம் எங்க இடம் என தகராறு செய்கிறார் நடவடிக்கை எடுக்கவும்

  • Mr.Rajendra Balaji
    Kumaresan S on 2020-03-23 03:18:43

    ஐயா
    வணக்கம்
    ‌‌ நான் திருச்சியில் இருந்து

    பேசுகிறேன். அமைச்சர் திரு.ராஜேந்திர

    பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து

    விடிவித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது

    அவர் இந்து மக்களுக்கு கிடைத்த ஒரு

    கிடைத்த ஒரு நல்ல மனிதர். அவருடைய

    பேச்சு மிகவும் பிடிக்கும். திமுக போன்ற

    கட்சிகள் போன்று இல்லாமல் நம்முடைய

    கட்சி வளர்ச்சி பெற உள்ளது. தயவு

    செய்து ஐயா. எடப்பாடி பழனிச்சாமி

    அவர்களுக்கு அவருக்கு

    விடுவிக்கப்பட்டதற்கு பதில் வேறு பதவி

    வழங்கப்பட வேண்டும்.அல்லது

    விடுவிக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க

    வேண்டும்....!

    இது தான் என் வேண்டுகோள்...!

    . நன்றி ஐயா...!

    இப்படிக்கு

    சு.குமரேசன்

  • மாண்புமிகு ஐயா O.P.S அவர்களுக்கு
    Er.Vinil BE on 2020-05-23 17:57:46

    குமரி மாவட்ட அஇஅதிமுக வில் மாற்றம் தேவை.எம்.ஜி.ஆர்.காலத்து கழக முன்னோடிகளை மாவட்ட அஇஅதிமுக செயலாளர்களாக நியமிக்க வேண்டும்.

  • Help to party
    Navaz on 2020-06-20 16:51:07

    Hi Sir,

    I know Tamil Nadu is struggling with Covid but one suggestion I would like to give since there is Lockdown just now for 10 Days why don't you increase testing to approximately 50,000 per day to see how numbers are coming.

    Secondly Three Big Only Covid hospitals or every hospital in the city to have private temporary building for Covid. Extreme immunity boosting with Vitamin C tablets.

    God will help, please do prayers in Sai temple. We are there to support

  • உறுப்பினர் அட்டை பெற
    அருண் on 2020-09-03 07:57:16

    என்னுடைய பழைய உறுப்பினர் அட்டை எதிர்பாராத விதமாக தவறவிட்டேன்..பழைய எண்கள் குறித்து வைக்கவில்லை..தற்போது பழைய என்னுடன் உறுப்பினர் அட்டையினை புதுப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.. தயவுகூர்ந்து தக்க உதவியினை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி

  • 9585082080
    C.karuppaiah s/O chinnaiah on 2020-10-08 06:10:14

    எம்ஜியார் ஜெ.ஜெ திவிரா ரசிகன்

  • Amma unavagam
    M. Subramanian on 2020-11-13 08:30:56

    Anaithu TNSTC psyana vazhi motol anaithilum Amma unavagam aarambithal anaithu makkalum sappidum nilami earpadum. Adhanal namathu katchiyin perudan aathikku nalla peyer kidaikkum

  • உறுப்பினர் அட்டை பெற
    SHEIK ISMAIL on 2021-01-15 13:02:20

    உறுப்பினர் அட்டை பெற

    நான் ஆண்லய்ன் முலம் உறுப்பினர் அட்டை பெற்றேன் 2015ல் ..இப்போது அந்த அடிப்படையில் எண்கள் சரியாக தெரியவில்லை..தற்போது பழைய என்னுடன் உறுப்பினர் அட்டையினை புதுப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.. தயவுகூர்ந்து தக்க உதவியினை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி

  • Voter
    Rahesh on 2021-03-21 10:14:48

    ஸ்டாலின் சொல்றாரு ஓடிவருங்கள் உடன்பிறப்பே. என்ன உடன்ப்பிறப்பு வயசு பதினெட்டா undefined உடகங்களையே சுருட்டி வச்சு இருக்கிற உங்களுக்கு ஒரு மூலய சுருட்ட முடியலேயப்பர் undefined

  • Pala Vinayagar Kovil theru
    Pitchipoo on 2021-04-09 15:40:49

    Karthik mobile service

  • ADMK Devaraj Vengalam
    Devaraj Vengalam Perambalur on 2021-07-01 14:17:12

    Cutting Commission Corruption ADMK Devaraj Vengalam ADMK Councillor

  • Election purpose
    M Rajinikanth on 2022-02-10 17:31:24

    இராசிபுரம் நகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கு Election donate செய்யவும், Google Pay 9500309873 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

  • Need Membership card
    s.vijayaragavan on 2022-04-22 16:46:54

    Hai i Need a AIADMK Membership card..How to i get...Any link is available from online?

  • Ignored BJP
    Palanikumar on 2023-09-26 17:18:14

    All ADMK members very very happy. One of the member vellakkanu Trichy. He spent own money in every election. But after joint with BJP he very apset. Now he is very happy. He called me for celebration. Most our member like him. So our became powerful party. Kindly ignore BJP party.

  • Cheating on me for distinction post
    R. Sasikala on 2023-09-28 15:08:26

    I am Makalir Vice President of Maduravayal West of Tiruvalluvar District. My post is being posted by Satyapriya. I have been talking to everyone in the party for 2 1/2 years but no one has noticed so I have turned to them.I am very humbly requesting you to get me the proper

  • Alliance
    Psrkrishna on 2024-02-27 21:13:28

    M̤y̤ s̤i̤n̤c̤e̤r̤e̤ w̤i̤s̤h̤.̤ I̤f̤ I̤ w̤a̤n̤t̤ m̤o̤r̤e̤ n̤o̤.̤ o̤f̤ M̤P̤s̤,̤ w̤e̤ s̤h̤o̤ṳl̤d̤ h̤a̤v̤e̤ a̤l̤l̤i̤a̤n̤c̤e̤ w̤i̤t̤h̤ B̤J̤P̤.̤ w̤e̤ s̤h̤o̤ṳl̤d̤ n̤o̤t̤ d̤e̤l̤a̤y̤ a̤n̤d̤ f̤i̤n̤a̤l̤i̤z̤e̤ t̤h̤e̤ a̤l̤l̤i̤a̤n̤c̤e̤ q̤ṳi̤c̤k̤l̤y̤.̤ o̤n̤l̤y̤ t̤h̤i̤s̤ w̤i̤l̤l̤ k̤e̤e̤p̤ D̤M̤K̤ o̤ṳt̤ o̤f̤ p̤o̤w̤e̤r̤.̤
    ̤
    ̤P̤l̤ r̤e̤c̤o̤n̤s̤i̤d̤e̤r̤ y̤o̤ṳr̤ d̤e̤c̤i̤s̤i̤o̤n̤.̤
    ̤
    ̤t̤h̤i̤s̤ i̤s̤ t̤h̤e̤ t̤h̤i̤n̤k̤i̤n̤g̤ o̤f̤ a̤l̤l̤.̤g̤r̤a̤s̤s̤r̤o̤o̤t̤ l̤e̤v̤e̤l̤.̤p̤e̤o̤p̤l̤e̤.̤
    ̤
    ̤t̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ
    ̤
    ̤K̤r̤i̤s̤h̤n̤a̤