Complaint திருச்சிராப்பள்ளி மாவட்டம் 49 வது வார்டு முடுக்குப்பட்டி பகுதியில் ரயில்வே அதிகாரிகள் மூலமாக நோட்டீஸ் இடம் காலி செய்ய சொல்லி வழங்கப்பட்டுள்ளது அது தொடர்பாக

  • Su Thirunavukkarasar Contact Details, Address, Phone Number, Email ID, Website, Office - திருச்சிராப்பள்ளி மாவட்டம் 49 வது வார்டு முடுக்குப்பட்டி பகுதியில் ரயில்வே அதிகாரிகள் மூலமாக நோட்டீஸ் இடம் காலி செய்ய சொல்லி வழங்கப்பட்டுள்ளது அது தொடர்பாக
    . Ganesan.R on 2022-07-01 15:10:43

    ஐயா நாங்கள் நீண்ட வருடங்களாக சுமார் மூன்று தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம் ரயில்வேக்கு சொந்தமான இடம் என்று சொல்லக்கூடிய எங்களது பகுதிக்கு அருகில் 1999 ஆம் வருடம் இடம் முழுமையாக கையகப்படுத்தி காம்பவுண்டு அமைப்பதாக சொல்லப்பட்டது அதன் பின் 23 ஆண்டுகள் ஆன பின்னர் எங்களுடைய பண வசதியை கொண்டு நல்ல கட்டிடங்களாக கட்டப்பட்டுள்ளோம் தற்சமயம் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கி இடத்தை காலி செய்ய சொல்லி உள்ளார்கள் இது எங்களை சங்கடத்தையும் மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது எனவே கவனத்தில் கொண்டு எங்களுக்கு உரிய உதவியும் இந்த இடத்தினை எங்களுக்கு வழங்கிடவும் இந்த நேரத்திலே எங்களுக்காக நீங்கள் சிபாரிசு செய்து இந்த இயல்பை நிலையில் உள்ள மக்களுடைய மனநிலைகளையும் கஷ்டங்களையும் புரிந்து கொண்ட எங்கள் உதவிடுமாறு இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறோம்.