Complaint 2019 ஆம் ஆண்டு காவலர் தேர்வில் அனைத்து தகுதி சுற்றிலும் தேர்ச்சி பெற்றவர் இந்த கொரோன கால கட்டத்தில் பணி அமர்த்த வேண்டும் என்ற அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை செவி சாய்காதது ஏன்