Complaint நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு (2::2:2018) தினமலர் நாளிதழ் மரக்காணம் நிருபர்களிடம் அளித்த நிதி முறைகேடு செய்தி இன்று வரை நாளிதழில் வரவில்லை

  • Dinamalar Complaint & Customer Care Number - நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு (2::2:2018) தினமலர் நாளிதழ் மரக்காணம் நிருபர்களிடம் அளித்த நிதி முறைகேடு செய்தி இன்று வரை நாளிதழில் வரவில்லை
    அமுல்ராஜ் .கு on 2018-02-12 20:00:21

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கீழ்சிவிரி ஊராட்சியில் இன்று (02-02-2018)மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை சமுக தணிக்கை மேற்கொள்ளப்பட்டது,இதில் பணிக்கு வராத பலரது பெயர்கள் போலியாக பதிவு செய்யப்பட்டு நிதி முறைகேடு நடந்துள்ளது இதனை வட்டார வள அலுவலர் திரு, VA. சரவணகுமார்(சமூக தணிக்கையாளர்) அவர்களால்
    கண்டு பிடிக்கப்பட்டது மேலும் மகாத்மா காந்தி சமூக மேம்பாட்டு அறக்கட்டளை -கீழ்சிவிரி அவர்கள் அளித்த நிதி முறைகேடு புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலு‌ம் நிதி முறைகேடு செய்த சம்மந்தப்பட்ட பணிதளபொறுப்பாளர் திருமதி. ஷோபா க/பெ சக்திவேல் அவர்கள் நிதி முறைகேடு செய்த ரூ 84305 ரூபாயினை அரசு கணக்கில் செலுத்தவும் மேலும் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்க்கொள்ளவும் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள முன்னணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,,