Complaints

  • நடுவரை பற்றி
    C.nehru boopathi on 2018-05-29 21:05:44

    ஆயுத எழுத்து மற்றும் கலந்துரையாடல்கள் பார்க்கும் போது நடுவரே அதிகம் பேசுவது, மற்றவர் சொல்வது கேட்பதர்க்குள் நடுவர் குறுக்கே அதிகம் மேதாவிதனமாக பேசுவது நல்லா இல்லை. மற்றவரை பேச விடுங்கள் பேசும் போது குறுக்கே அதிகம் பேசாதீர்

  • advertisement commercial
    rajgopalan on 2018-06-12 22:05:00

    the advt are very voluger and communial intension. for ex. sweet moment and allahu akbir....so you must stop these kind of advertisement.

  • Sterlite Industries India Limited-certain facts
    R Raghavan on 2018-06-19 11:22:41

    KAO: Thiru Rengaraj Pandey:
    I would like to share certain facts on SIIL with Sri RP which may be useful for The Thandhi TV viewers since I am closely watching the Eminent personalities interviewed by you. My information may provide in-depth knowledge on the industry. Misleading information by certain quarters is leading to the people. I need Sri RP's email id and contact details so that the details to him directly. Pl visit my webpage for further information about my credentials.
    Looking forward your reply,
    Dr R Raghavan Ph.D.
    Chennai 600050
    044-26544137/09962044137
    Web page : raghavanr.weebly.com

  • Dish tv
    Perumal G on 2018-07-16 18:45:39

    Not broadcasting of thanthi tv in Pune Maharashtra from 2weaks in dish TV

  • திருநெல்வேலி மாநகரத்தில் புஷ்கரம் தடை-குறித்து-
    GNANASKANDHAN A on 2018-09-22 11:14:43

    திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகம் தங்கள் விவதா நிகழ்வில் இரண்டு இடங்களில் மட்டுமே தடை விதித்துள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டது.அந்த இரண்டு இடங்கள்தான் திருநெல்வேலி மாநகரத்தின் முக்கியமான தீர்த்த கட்டங்கள் அதற்கு தடை விதித்தன் மூலம் திருநெல்வேலி மாநகரத்தில் எங்கும் புஷ்கர விழா நடத்த இயலாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இரண்டாவது கருத்து புஷ்கரம் விழாவிற்கு திருக்கோயில்களிலிருந்து சுவாமி எழுந்தருள் செய்வது முன் உதாரணம் உள்ளதா என கேட்கப்பட்டது ஆம் முன்உதாரணமுள்ளது கடந்த ஆண்டு நடைபெற்ற காவேரி புஷ்கர விழாவில் திருக்கோயில்களில் பத்துநாட்கள் விழா எடுக்கப்பட்டு சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது இதே இந்துசமய அறநிலைய ஆட்சி துறையினர் முன்னின்று நடத்தியது. இப்போது மறுப்பது என்ன காரணம் அப்போது அனுமதித்த ஆகம விதி
    மூன்றாவதாக குறிப்பிடவது
    நீர் சூழ்ச்சி கங்கையில் அலகாபாத்யில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்ச கணக்கான பக்தர்கள் படகில் சென்றுதான் நீராட செல்ல முடியும் கங்கையின் நீரோட்டத்தை கணிக்க முடியாத நிலையிலும் உரிய பாதுகாப்பு அளித்து புனித நீராட அனுமதி அளிக்கப்படுகிறது. அது போன்ற நிலையா தாமிரவருணி நதியில் உள்ளது சிந்திக்க வேண்டுகிறேன்
    நான்காவது
    நமது பண்பாடு,சமயம், வழிபாடு, வரலாறு, புராணம், சங்ககாலம்,சிலப்பதிகாரம்,சைவ திருமுறை,ஆகமம்,சம்பிரதாயம் என அனைத்திலும் நீர் நிலைகளை வணங்குவது ,புனித நீராடல், சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி கொடுத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தடையேதும் இல்லை அதன் விரிவான விளக்கம் இத்துடன் இணைத்துள்ளேன்.
    ஐந்தாவது
    அரசின் அதிகாரிகள் என்பவர்கள் சமயதலைவர்கள்,பக்தர்களோடு ரயில் தண்டவாளம் போன்று செயல்பட வேண்டும் அது போன்ற நிலை இல்லாதது வருத்தமான செய்தி இங்கு அரசியலுக்கு இடமில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.
    அ.ஞானஸ்கந்தன்
    இயக்குநர்
    மதுரை ஞானப்பிரகாசர் மற்றும் சிவப்பிரகாசர் ஆய்வு மையம்
    மதுரை -625001
    9489378385

  • government exam needed
    ice on 2018-12-28 21:13:29

    b.com graduates government jobs needed

    being a arts graduate there is no opportunity to write exam for government jobs.

    Please provide us any central or state government.

    note;Iam not a sports quota person

  • government job
    ice on 2018-12-28 21:22:13

    being a arts graduate there is no opportunity to write exam for government jobs.

    Please provide us any central or state government.

    note;Iam not a sports quota person

  • ஆயுத எழுத்து நிகழ்ச்சி
    Dr.Grubb sathish Kumar .M.P.T. on 2019-01-22 17:20:34

    ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சாமனியனாக
    பங்கு பெறுவது எப்படி

  • Khushboo interview
    Ramakrishnan on 2019-03-03 13:52:40

    I am acommon Indian citizen. Please don't interview immoral ladies like Kushboo. Just now saw this in YouTube.

    I like the Chanel at the time of Pande.
    Don't degrade your self.
    Thank and regards

    Ramakrishnan
    Madurai

  • Complaint
    S. janifar soundarya on 2019-03-04 08:28:54

    Sir myself S. Janifar soundarya resident 35A, periya Kani konar streets, Velandipalayam, coimbatore-25 we have filed a case in your court 18/2018 RCA and 2/2019 IA. Had more than 6 order pending dates. But today 1-3-2019 A.Mani senior bailiff along with many police officers and Village Officer without any information came to the above addressed resident while myself and my wife S.Janifar soundarya was not there our son alone was there broke my house and threw all my household things in the street. They haven't handover my things in court and we dont know where it is. In those things there are some original documents, money ,jewels of 24savaram ,ATM card, ration card id cards, air conditioner, two wheeler vehicle etc. And also in high court of Madras our stay petition was numbered as CRP no. 1498/2019 they haven't obeyed and working against high court. They are not letting us to appear ourself in court. Myself, my wife and son are now in street without any other cloths than we are wearing now. 613/2014 in 3ADJ we have filed a case against Gomathi (house owner relation) for that S.I Vasugi have stole 5lakhs. Our vehicle is on police station. We have given complaint to Human Rights, vigilance office
    So please praying you sir give us the proper way for legal approach in high court of Madras.Now we don't have any dress or any place to go so plz help us sir.

  • News channel updating election. Poll
    Ramani on 2019-04-18 16:26:29

    Dear Sir
    Since morning I have been watching news channel about polling.most important all celebertity male female showing. You are not showing any public casting there vote .

    I regret for this thanthi tv.

    I contacted your admin.without telling any thing disconnected the call.


    Ramani
    9884138746

  • Woman help
    Ramkumar on 2019-04-24 01:48:24

    Help women life, husband keep set and women cry

  • Archana Rajadurai on 2019-06-24 10:45:56

    Is there any vacancy?I'm eagerly waiting for work in your channel.

  • sex racket in the city.Tamilnadu police not taking any action against this girl
    shantla on 2019-08-08 03:08:38

    Dr subbasree

    This is to inform you that a girl called subbasree is luring married men by opting them sex and other favours.

    She asks client to deposit money in bank account, cash or jewellery etc.She made huge money in the last few years. she used to catch most of clients from SRM dental collgege through some online connection all over chennai city tamilnadu and all over india. And after using her she used to blackmail her clients for more money demanding. Most of are scred from this wicked women. She’s creating nuisance all around with sex racket in city.

    Because of her families may ruin. Please investigate and take necessary action please.... here is her ID details which we found

    Subbasree MDS SRM dental college Ramapuram chennai

    DR Subbasree D/o sidhanandan

    No 27, sankari main road annathanpatty salem- 636002

    Jayashree gas services nethaji main road denkanikottai hosur tamilnadu

    Mob no: 9943333255

    This complaint was proceeded to cybercrime for investigation and cybercrime department of salem reached my my place investigated all and whatever i was having proof of subasree prostitution business they deleted everything from my phone as well as from my laptop which includes some nude pics of subbasree with her clients and took compromisation letter from me which is in yeshwanthpur police station Bangalore on 14/06/2019 WHICH WAS AGREED TO PAY MY LOSS OF MONEY . Kindly requesting to proceed towards court and to take necessary action against the concerned person subbasree.

    Dr Subbasree MDS SRM dental college Ramapuram chennai

    DR Subbasree D/o sidhanandan

    No 27, sankari main road annathanpatty salem- 636002

    DR Subbasree D/o sidhanandan

    Jayashree gas services nethaji main road denkanikottai hosur tamilnadu

    Mob no: 9943333255/9443229899

  • Tomorrow one special day
    VIMAL KUMAR. P on 2019-08-25 20:13:59

    26/08/2000 Monday very special day...
    Your what's app number please send me
    ...
    ...
    My phone number : 6369209480
    9384277904
    ...
    ...
    Please sir...

  • குடிநீர் வாரிய தலைவர் முதல் 140வது வட்ட உதவி பொறியாளர் வரை பதில் கூற வேண்டும்.
    R.Karunakaran on 2019-09-02 16:40:05

    தயவுசெய்து இந்த தகவலை உங்கள் டிவி செய்தியில் ஒளிபரப்பவும்.

    R.Karunakaran
    147/52 First Floor
    Old Mambalam Road,
    Saidapet, Chennai-15.
    Mobile: 98415 77963


    குடிநீர் வாரிய தலைவர் முதல் 140வது வட்ட உதவி பொறியாளர் வரை பதில் கூற வேண்டும்.

    உங்கள் அனைவரின் ஆணவமா ?
    எங்களை கேள்வி கேட்க மக்கள் யார் என்ற மமதையா ?

    விநாயகர் சதுர்த்தி அன்று கூட
    வீட்டு குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றால்
    என்ன கருமத்திற்கு குடிநீர் வாரிய தலைவர் முதல்
    வட்ட உதவி பொறியாளர் வரை பணியில் இருக்கிறீர்கள்.

    நடவடிக்கை எடுக்காவிட்டால்
    தண்ணீர் மற்றும் இதர வரிகளை கட்ட மாட்டோம்.


    பொருள் :
    பகுதி-10, 140வது வட்டத்தில் உள்ள பழைய மாம்பலம் தெருவில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்கள் மூலம் பல நாட்களாக குடிநீர் வரவில்லை.
    ***********


    பலமுறை வாட்ஸ்அப் மூலமாகவும் நேரில் சந்தித்தும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் இருந்தால் ஒன்று பகுதி-10 பொறியாளர் ரவீந்திரநாதன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சமிலால் ஜான்சன் இவர்களுக்கும் சூடு சுரணை இல்லை என்பதுதான் உண்மை.

    மேற்கூறிய பகுதி-10, 140வது வட்டத்தில் உள்ள பழைய மாம்பலம் தெருவில் உள்ள வீட்டு குடிநீர் குழாய்களில் குடிநீர் பல மாதங்களாக விநியோகம் இல்லை.

    இதுசம்பந்தமாக நான் பலமுறை பகுதி-10ல் பணிபுரியும் பகுதி பொறியாளர் ரவீந்திரநாதன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சமிலால் ஜான்சன் இருவருக்கும்

    வாட்ஸ் அப் மூலமாக தகவல் அளித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக 140வது வட்டத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் உட்பட.

    இதுசம்பந்தமாக` 19.08.2019 அன்று பகுதி பொறியாளர் ரவீந்திரநாதனை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து எப்படி மற்ற தெருக்களில் உள்ள வீடுகளுக்கு தாராளமாக தண்ணீர் வருகிறது ஆனால் பழைய மாம்பலம் தெருவில் மட்டும் தண்ணீர் வரவில்லை என கேட்டேன்.

    எனது அருகில் அமர்ந்து இருந்த துணை பகுதி பொறியாளரிடம் உடனடியாக என்ன பிரச்சினை என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க சொன்னார். ஆனால் இதுநாள் வரை துனை பகுதி பொறியாளர் இந்த பக்கம் வந்தாரா என்பது கேள்விக்குறியே.

    நான் பகுதி பொறியாளரிடம் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாங்கள் வசிக்கும் பழைய மாம்பலம் தெருவில் தண்ணீர் வரவில்லை பிறகு எதற்கு நாங்கள் தண்ணீர் மற்றும் இதர வரிகளை கட்ட வேண்டும்.

    மேலும் லாரிகள் மூலம் அனுப்பும் தண்ணீரை பெற நாங்கள் பணம் கொடுத்து தான் பெற வேண்டி இருக்கிறது. லாரிகளில் மூலம் விநியோகம் செய்யும் தண்ணீருக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவு ஏதாவது இருக்கிறதா ? இப்படி பொது மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் பங்கு உண்டா என கேட்டேன்.

    பகுதி பொறியாளர் ரவீந்திரநாதன் எந்த பதிலும் அளிக்காமல் இனி தண்ணீர் தாராளமாக வரும் என கூறினார். ஆனால் தண்ணீர் வரவில்லை.

    எனவே இந்த இமெயில் பெற்ற பதினைந்து ( 15 ) நாட்களுக்குள் 140வது வட்டத்தில் பழைய மாம்பலம் தெருவில் உள்ள வீடுகளுக்கு ஏன் தண்ணீர் வரவில்லை என கண்டறிந்து மற்ற தெருக்களில் தாராளமாக தண்ணீர் வருவது போல நாங்கள் வசிக்கும் பழைய மாம்பலம் தெருவிலும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் தண்ணீர் மற்றும் இதர வரிகளை கட்ட மாட்டோம்.

    மேலும் இதுசம்பந்தமாக மாண்புமிகு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும்.

    ர.கருணாகரன்

  • Mayan Balraj on 2019-09-05 19:40:49

    When you are telecasting the news you have to maintain the common diginity. you told about Mr.P.chidambaram arrest.it is fine.but you told that he is going to celebrate his birthday in dhihar jail.it is not your job.we understand your bad intention.from this you show your standard.

  • Kolla akramipu
    Sharan.s on 2019-09-07 18:51:56

    Thanjavur maavatam, peravurani thalluka, kalathur, kalathi kulam

    kalathi kulam endu oru kulam ange irukirathu athai pathi alavuku akramika pattullathu. Ithai thaangal visarithu ithil ulla aniyayathai thatti kekka venum mattrum ithai meetu tharavum

  • Thanthi tv channel not shown
    R.Senthil Arumugam on 2019-09-20 11:51:31

    Your thanthi tv channel not shown by chennai cables in poonamalle for the past two months. What is the reason.

  • ஆழ்துளை கிணறுகள் மூடுதல் பணி
    akash on 2019-10-30 10:02:31

    எங்க ஊரில் ஆழ்துளைக் கிணறு இருப்பதை கண்டேன். கண்டவுடன் கிணற்றை மூடினேன்

  • Information about news feed
    KATHIRESH N on 2020-02-13 22:52:17

    Pls tell us to whom or how should we inform thanthi TV on case of any news to be given to TV regarding public grievance in our area or some sensational news.its not complaint. Its a request. Since I donno how to contact I used this link.pls guide us

  • Yoga to prevent and cure corona and other viruses
    Srikanth umamaheswaran on 2020-03-18 15:45:52

    I want to send this YouTube video to thathi office

  • பிரதமர் ஓய்வூதிய திட்டம் மூலம் பிடித்தம் செய்து பணம்
    ரவி கோபால் on 2020-04-01 16:19:02

    மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை உலகிற்கு எடுத்துக் கூறும் தந்தி தொலைக்காட்சிக்கு எங்கள் வணக்கம்.நான் ஒரு மெக்கானிக் தினக்கூலி. பிரதமரின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும் வருமானம் எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் வங்கி கணக்கில் உள்ள எங்களது சேமிப்பை வைத்துதான் மீதம் உள்ள நாட்களை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனால் பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மூலம் எங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 1196 பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. எப்படி நாங்கள் மீதம் உள்ள நாட்களை நாங்கள் கழிப்பது. அந்த தொகையை இரண்டு மாதம் கழித்து பிடித்தம் செய்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து உதவி செய்யவும்.
    இப்படிக்கு
    ரவி கோபால்

  • Public
    Sathish on 2020-04-25 07:23:51

    ஐயா
    ஈஞ்சபாக்கத்தில் உள்ள AKS store ல் சமூக இடைவேளி கடை பிடிக்க வில்லை. இதணல் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. AKS ஈஞ்சபாக்கத்தில் உள்ள bethal nagar ல் இயங்கி வருகிறது..இங்கு காய்கறி மற்றும் இறைச்சி கடையும் இயங்கி வருகிறது.இதை மிகவும் கவனம் கொள்ள வேண்டும்

  • Please help
    JAWAHAR PRASANTH on 2020-04-25 10:36:42

    மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு,

    நாங்கள் தமிழகத்தைச் சேர்ந்த 60-௧்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கோலாப்பூர்(kolhapur) பகுதியில் உள்ள Ashokarao mane group of institution-ல் Quarantine காரணத்தினால் 31-03-2020 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இங்கு எங்களுக்கு உணவு, விடுதி மற்றும் கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருக்கிறது. அது மட்டுமின்றி இன்று வரை எங்களுக்கு எந்த ஒரு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, ஆகையால் இங்கு இருக்கும்பட்சத்தில் நோய் தொற்று ஏற்படும் என்று மிகுந்த அச்சத்தில் உள்ளோம். ஆகையால் தமிழகத்தில் உள்ள ஏதேனும் முகாமிற்கு மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி!

    தொடர்புக்கு : 8489031854

  • Xmarks unfair
    Santhosh on 2020-06-10 08:27:48

    Mos of the private schools.. in tamil and english subject they corrected the papers with base mark... in quartely both english and tamil 12 missing and in half yearly 12marks missing.... so i request humbly to the gov. Please look over it and plz game gi ve that24mark plz... sir i believed that your channelmake the issue to the CM and plz give true mark

  • main road encroached
    Rangasamy on 2020-07-01 07:06:53

    Sir, Suramangalam mainroad.
    20 division
    Maligaishop carshed
    600sq ft cncrochment
    Public school, hospital near
    So remove please

  • Exam news
    Duraipandi on 2020-07-23 12:50:25

    Why not cancel for final years semester exam

  • on 2020-08-10 11:35:29

    விருதுநகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (951) கிளையில் எனது அம்மா ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். கடந்த மூன்றுமாத காலமாக எனது அம்மா (அன்னபூரணம்) வின் ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் HOLD செய்து வைத்துள்ளார்கள். பலமுறை வங்கியில் கேட்டும் சரியான முறையான பதிலில்லை. ஆனால் அலைபேசியில் 5,00,000 ரூபாய் Overdue உள்ளதால் தங்கள் கணக்கை HOLD செய்துள்ளோம் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். எனது அம்மா வங்கி ஓய்வூதிய கணக்கில் கடந்த 22.5.20 அன்று SET HOLD 40,000 மும் கடந்த 4.7.20 அன்று SET HOLD 1,00,000 மும் போட்டு தொடர்ந்து எனது அம்மா ஓய்வூதியத்தை முடக்கி எடுக்க விடாமல் செய்துள்ளார்கள் இந்த விருதுநகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை முதன்மை மேலாளர் மற்றும் பணி அதிகாரிகள். எனது அம்மா எந்தவொரு கடனும் பெறாத நிலையில் அதுவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலகட்டத்தில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி இப்படி இந்த ஸ்டேட் வங்கி செயல்படுவது முறையான செயலா..?
    எனவே தாங்கள் தான் எனது அம்மாவிற்கு உதவி புரிய வேண்டும் என தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • Refund money not received from bata online purchase
    S.R.Balasubramanian on 2020-08-17 14:12:53

    Hello thanthi TV,
    My name is S.R.Balasubramanian from kavundampalayam,coimbatore - 30. I have a ordered a shoe from bata on online and returned it due to smaller size. I opted for refund on March month but still I didn't receive my refund. They are not at all processing my refund. Many times I called and mailed them and registered my complaint but they didnt return my refund amount. They are doing fraudulent service. I have all the proof of call recordings and email which I sent.So I kindly request you to help me in getting my refund from Bata service. My contact number : 9943636969. Please help us !

  • 2019 இரண்டாம் நிலை காவலர் வழங்க கோரிக்கை
    க.மதிவாணன் on 2020-08-18 21:19:23

    2019 இரண்டாம் நிலை காவலர் வழங்க வேண்டும்.இப்போது இருக்கும் கொரனா சூழ்நிலை காரணமாக தேர்வு நடத்த முடியாது.கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் 8888 பேர் இறுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.மீதமுள்ள 11,000 காவலர்களை பணி அமர்த்தப்பட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • 2019 pc candidate
    Athikesavan on 2020-08-18 21:27:31

    2019 pc candidate sir naga 11000 memeber irukurom nanga overall cutoff la out aavanaga nanga 2020 this yr la pc 11000 members job iruku ippom irukura suctivaction exam vachilam eduka mudiyathu enga antha jobku paniamartha vendum ena pooraddiddu irukurom sir ungalala mudiyacha alavuku help pannuga sir nii help pannu 11000 family nalla irukum sir...

  • 2019 police pc merit candidates
    Praveen Kumar on 2020-08-18 21:44:53

    ஐயா,
    சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் 2019ம் ஆண்டு நடத்திய இராண்டாம் நிலை காவலர்தேர்வில் கலந்துகொண்டு முதல்நிலை தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு வரை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள்.
    இருந்த போதிலும், அப்போது 8538 காலி பணியிடங்ள் மட்டும் இருந்தால்
    இறுதிவரை சென்ற 20,000 மாணவர்களில் 8538 நபர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    2020ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 10200 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று துனை முதல்வர் அவர்கள் சட்டசபையில் அறிவித்தார்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வுகள் ஏதும் நடத்த முடியாத நிலையில், 2019ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று காத்திருக்கும் மாணவர்களுக்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 10200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை வழங்க உதவிட வேண்டும்.
    (1985,1993,1996,2006ல் இவ்வாறு அவசர சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது)

    ஏற்கனவே அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டது குறிப்பிடதக்கது.

    ஊடகங்கள் ஆகிய நீங்களும் ஆதராவு தரவேண்டும்.

    இம்மாதமக 20ம் தேதி வேலூர் மாவட்டத்தில் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் தாங்கள் இதை பற்றி வினா எழுப்பினால்
    அதற்கான பதில் அவர்களிடம் இருந்து கிடைத்துவிடும்
    இதற்கு தங்களது ஊடகம் உதவவேண்டும்

  • 2019 batch 2 GR police
    Ayyanar on 2020-08-18 22:21:16

    Sir iam selected tha 2019 tnusrb exam iam over all final cutoff rejected candidate ples request tha corona issue pleas selact tha 2019 batch

  • முதலமைச்சர்க்கான கோரிக்கை ‌.காரணம் காவல் பணி வேண்டிய
    BASKARAN ARUNKUMAR on 2020-08-18 23:07:40

    அய்யா நான் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 க்கான காவல் பணிக்கான வேலைவாய்ப்பில் பங்கு பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலில் வெளிவந்த விந்துவின்டேன்.இந்த ஆண்டுக்கான காவல் துறைக்கான வேலை வாய்ப்பு சுமார் 10000 மேற்பட்ட காலியாக உள்ளது.. இப்போது கொரான‌ வைரஸ் கராணமாக தேர்வு வாய்க் முடியாது சுழ்நிலை உள்ளது வயதும் முடியவதால் எங்கள் கோரிக்கை ஏற்று கொள்ளுங்கள்அய்யா.அதனால் 2019 இறுதி நிலை தோல்வி அடைந்தத மாணவர்கள் கருணை அடிப்படையில் காவல் பணியில் . சேர்த்துக் கொள்லும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. காவலர் பயிற்சி பள்ளி யில் பயிலும் போது ஊதியம் வேண்டாம் அய்யா.. எங்கள் கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சொல்லும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.... நன்றி வணக்கம்....

  • காவலர் பணி கோரிக்கை
    M. RaJAN on 2020-08-18 23:43:42

    கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுத்துத்தேர்வு உடல் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்திலும் வெற்றிபெற்ற21000 பேர்களில் 8545 காலிப் பணியிடங்கள் மட்டும் இருந்ததால் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மீதமுள்ள 11500 அனைத்து தகுதி இருந்தும் புதிய பணியிடங்கள் இல்லாத காரணத்தினால் பணி வாய்ப்பை இழந்தார்கள் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஐயா அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்தார் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்துவது என்பது முடியாத காரியம் எனவே சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காலர் தகுதித்தேர்வில் அனைத்து சுற்றில் வெற்றி பெற்ற 2019 மாணவர்களை கொண்டு இந்த ஆண்டிற்கான பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நல்ல பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் 11500 மாணவர்கள்

  • காவல் வேலைவேண்டி
    க. சரத்குமார் on 2020-08-19 07:30:32

    2019ஆம்ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவல் இறுதிவரை சென்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    2020ஆம் ஆண்டு துணை முதல் அமைச்சர் காவல் கலிப்பாணியிடம் அறிவிட்டார்.
    இப்போதைய கொரோனாவால் தேர்வு நடைபெறாது.

    2019தேர்ச்சி பற்றவுர்க்கு பணி வழங்க வேண்டும்.
    கொரோனா எனக்கு வந்தாலும் பரவாயில்ல 11, 000 பேர் காத்து உள்ளோம்.

  • காவலர் பணி வேண்டி
    கனீத் சி on 2020-08-19 07:55:51

    கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற

  • காவலர் தேர்வு வேண்டி கோரிக்கை.
    A. Karthikeyan on 2020-08-19 08:02:20

    ஐயா வணக்கம் , கடந்த 2019-ல் நடைபெற்ற

    காவலர் தேர்வில் ௭ழத்து தேர்வு ,உடல் தகுதி

    தேர்வு( ம) சான்றிதழ் சரிபார்ப்பு வரை

    சென்று இறுதி

    மதிப்பெண் பட்டியலில் பின் தங்கிய

    ௭ங்களுக்கு இந்த கொரோனா சூழ்நிலை

    க௫த்தில் கொண்டு போர்கால

    அடிப்படையில் பணி வழங்குமாறு

    முதலமைச்சர்க்கு பனிவான வேண்டுகோள்

    குறிப்பு:
    பனி ஆணை வழங்கபட்டால் பயிற்சி

    கால ஆறு மாதம் ஊதியம் வேண்டாம் என

    உறுதி அளிக்கிறோம்.

    நன்றி..

  • V.k.சசிகலா அம்மா அவர்களுக்கு அதர்வு
    M.karan on 2021-02-02 10:30:34

    வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் சின்னம்மா இல்லாமல் தேர்தலை அதிமுக சந்தித்தால்.அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் .ஆட்சி அமைக்க இயலாது.

  • Clarification
    Thiruppathi on 2021-07-06 19:44:25

    Please refer Daily Thanthi dated 6th July. District-wise calculation arrived at in Tamil Nadu Covid 19 cases is not able to understandable.Can you(Daily Thanthi) explain/clarify please.Thanks.

  • Debate
    Perumal on 2021-11-20 20:42:25

    Plese change the participants
    Arunan,sumanthcraman manushya puthiran

  • வீட்டு வரி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது
    க. நல்லசிவம் on 2021-12-08 11:14:13

    கரூர்மாவட்டம் தென்னிலை மேல்பாககிராமம் ஆவுத்திபாளையம்1988ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டது இது விவசாய புமி வயது ஏழு நான் மைனர் அப்பொழுதே வீட்டு வரி வடைக்கு குடியிருப்பர்கள் வாங்கிவிட்டார்கள் தற்போது வீடு எனக்கு சொந்தம் வெளிபே போ என்கிறார்கள் என் தாத்தா வின் அப்பா சொத்து என் பூர்விக சொத்து கரூர்மாவட்டஆட்சியார்ரிடம் மனு கொடுத்து வீட்டு வரி என் பெயரில் வழங்கபடவில்லை தென்னிலை ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என் நிலம் அனைத்தும் அவர்களுக்கே சொந்தம் என்கிறார்கள்பட்டா பத்திரம் என்பெயரில்தான் உள்ளது இங்கு தான் குடியிருக்கிறேன் தயவு செய்து உதவி செய்யுங்கள்